பெங்களூருவில் கட்டுமான பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டின் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெங்களூருவில் கட்டுமான பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டின் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.